அடுத்தவர்கள் உங்களுக்கு இளைக்கும் தீங்குகளை நீங்கள்
மன்னிக்காவிட்டால் வருடங்கள் பல ஓடினாலும் நீங்கள் கடந்த காலத்தின் கைதியாகவேதான் இருப்பீர்கள்.
அடுத்தவரை மன்னிப்பது என்பது அடுத்தவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் சலுகை அல்ல. அது உங்களை நீங்களே விடுவித்துகொள்ளும் வித்தை.
No comments:
Post a Comment