Monday, September 6, 2010

வாழ்கையின் சில நிகழ்வுகள் சில சமயங்களில் கடவுளின் மேல் வெறுப்பும் , கோபமும் ஏற்படுத்தும். ஆனால் சாமான்ய மனிதர்களான நாம் அவனை தஞ்சமடைந்து
அந்நிகழ்வுக்கு எதிராக அவன் துணையுடன் போரடுவதை விட்டால் வேறு வழியுண்டா ?

No comments:

Post a Comment

Blog Archive